Tuesday, September 4, 2007

அவள்தான் என்னவள்.........


என் நினைவில் உருவானவள்!
மெல்லிய உருவமானவள்! - அவள்
தேகத்தில் என்றென்றும் மோகம் - என்
வேகத்தில் தீர்கின்றேன் தாகம்!
என் இம்சைகளை அடக்கி - அவள்
அகிம்சைகளைக் கடைபிடிகின்றாள்!
அவள் கண்ணீரில் புதுபுது கவிதை எழுதுகிறேன்! இது உண்மை, அவள் எனக்குள் அடங்குகிறாள்,
நான் அவளை ஒழித்துவைக்கின்றேன்,
கயவர் பூமி யாருக்கும் அவள்மீது காதல் வரும் என் நினைவுள்ளவரை மறப்பேனா???
அவள்தான் .... அவள்தான்...
என்பேனா!!!!!!

No comments: