
என் நினைவில் உருவானவள்!
மெல்லிய உருவமானவள்! - அவள்
தேகத்தில் என்றென்றும் மோகம் - என்
வேகத்தில் தீர்கின்றேன் தாகம்!
என் இம்சைகளை அடக்கி - அவள்
அகிம்சைகளைக் கடைபிடிகின்றாள்!
அவள் கண்ணீரில் புதுபுது கவிதை எழுதுகிறேன்! இது உண்மை, அவள் எனக்குள் அடங்குகிறாள்,
நான் அவளை ஒழித்துவைக்கின்றேன்,
கயவர் பூமி யாருக்கும் அவள்மீது காதல் வரும் என் நினைவுள்ளவரை மறப்பேனா???
அவள்தான் .... அவள்தான்...
என்பேனா!!!!!!